பாகிஸ்தான் படைகள் இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் ஐந்தாவது நாளாகத் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் சூழ்நிலையிலும், இந்தியப் படைகளின் கவனத்தைத் திசை திருப்பி, பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்து நாளை இந்தியாவில் நடைபெறும் சுதந்திர தினத்தைச் சீர்குலைக்கப் பாகிஸ்தான் முயற்சு செய்து வரும் போதிலும், அந்நாட்டினர் மீது குரோதம் கொள்ளாமல், விரோதம் பாராட்டாமல் பரந்த மனப்பானமையோடு பிரதமர் மோடி, பாகிஸ்தான் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Comments