மத்தியத் தரைக்கடல் பகுதியில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாவது ஒன்றும் புதிதல்ல. ஆப்ரிக்கா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் நடைபெறும் உள்நாட்டு சண்டையை அடுத்து கள்ளத் தனமாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், 600 பயணிகளுடன் வந்த அகதிகள் படகு மத்தியத் தரைக் கடல் பகுதியில் கவிழ்ந்து விழுந்தது. இதில் 200 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Comments