நீரில் மூழ்கியவர்களை மற்றவர்கள் மீட்டனர். எனினும், நீரில் மூழ்கி 2 பெண்கள் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிழந்தனர்.
உயிருடன் மீட்கப்பட்டவர்கள் மயக்கமான நிலையில் கொச்சி மற்றும் எர்ணாகுளத்திலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
Comments