பெர்சே இணையதளத்தை மலேசியாவிலுள்ள பெரும்பான்மையினரால் நேற்று இரவு முதல் திறக்க இயலவில்லை.
இந்நிலையில், இது குறித்து பெர்சே 2.0-ன் தலைவர் மரியா சின் அப்துல்லா கூறுகையில், இணையதளத்தை முடக்குவது ஏற்றுக்கொள்ள இயலாது. இந்த நடவடிக்கை எம்சிஎம்சி-யின் தோல்வியை எதிரொலிக்கின்றது என்று தெரிவித்துள்ளார்.
Comments