திருச்சி – தேர்தல் நெருங்கும் சமயத்தில் காங்கிரசை கூட்டணியில் இணைத்துவிட்டால், எப்படியும் தேமுதிக-வையும் இழுத்துவிடலாம் என காய் நகர்த்தி வந்த திமுக-விற்கு, சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில், திமுகவுடனும் கூட்டணி இல்லை என்று கூறி, பிரேமலதா விஜயகாந்த் அதிர்ச்சி அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த தாத்தையங்கார்பேட்டையில், சிறைக்கைதிகளின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இதன் மூலம், திமுக-வின் கூட்டணிக் கனவு கலைந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.