இது தொடர்பாக 1எம்டிபி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிறுவனத்தின் எந்தவொரு சுவிஸ் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டதாகத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், சுவிஸ் அதிகாரிகள் நடத்தும் விசாரணையில் தேவையான ஒத்துழைப்பும், புரிந்துணர்வையும் ஏற்படுத்த, 1எம்டிபி நிர்வாகம் முயற்சி செய்து வருவதாகவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments