சுபாங் விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மகாதீர், ” நான் நாளிதழ்களில் படித்தேன். கண்டிப்பாக நான் போவேன். விசாரணைக்கு காவல்துறை அழைத்தால் கண்டிப்பாக நாம் போக வேண்டும். மலேசியாவில் அது தான் வாழ்க்கை வழிமுறை” என்று தெரிவித்துள்ளார்.
Comments