மலிண்டோவிற்கு விருது வழங்கி உள்ளது குறித்து அதன் தலைமை நிர்வாகி சந்திரன் ராமமூர்த்தி கூறுகையில், “எங்கள் துறையில் சிறந்து விளங்கியதற்கான மிக முக்கிய விருதாக நாங்கள் இதனை பார்க்கிறோம். வட்டாரப் பயணிகள் எங்களுக்கு வாக்களித்ததால் தான் இந்த விருது கிடைத்துள்ளது. இதன் மூலம் அவர்கள் எங்களின் சேவையை ஏற்றுக் கொண்டதாகவே நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
Comments