இது குறித்து கிளந்தான் மாநில காவல்துறை உயர் அதிகாரி நூர் ரஷீத் இப்ராகிம் கூறுகையில், “கைதானவர்களில் மலேசியப் பிரஜைகள் ஏற்கனவே வெளிநாட்டினரின் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள்” என்று கூறியுள்ளார்.
கடந்த மாதம் 17-ம் தேதி, பாங்காக்கின் எராவன் இந்து புனித தளத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 20 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments