அப்பகுதி மக்கள் அச்சடலத்தை தேடுதல் குழுவினிரிடம் ஒப்படைத்துள்ளதாக அம்மாவட்ட காவல்துறைத் தலைமைக் கண்காணிப்பாளர் சைபுல் பாஹ்ரி அப்துல்லா கூறியுள்ளார்.
எனினும், அந்த சடலம் மாயமான 7 குழந்தைகளில் ஒருவரின் சடலமா? என்பதை சைபுல் உறுதிப்படுத்தவில்லை.
Comments