Home Featured நாடு கைருடின், சாங் மீது நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்ய முயன்றதாக வழக்கு!

கைருடின், சாங் மீது நாட்டின் பொருளாதாரத்தை நாசம் செய்ய முயன்றதாக வழக்கு!

790
0
SHARE
Ad

mattkhai1கோலாலம்பூர் – முன்னாள் பத்து கவான் அம்னோ உதவித்தலைவர் கைருடின் அபு ஹசான் மற்றும் அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் ஆகியோர் மீது தேசத்தின் வங்கிகள் மற்றும் நிதி முறைகளை சீர்குலைக்க முயன்றதாக இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நீதிபதி சித்தி ரட்சியா கமாருதின் இந்த வழக்கை வரும் அக்டோபர் 26-ம் தேதி மறுவிசாரணைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

 

#TamilSchoolmychoice