Home Tags கைருடின் அபு ஹாசான்

Tag: கைருடின் அபு ஹாசான்

மாமன்னர் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறாரா?

கோலாலம்பூர் : அவசரகால சட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதியோடு முடிவடையவிருக்கும் நிலையில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் மாமன்னர் சந்திப்பார் என்ற ஆரூடங்கள் வெளியாகியுள்ளன. துன் மகாதீருக்கு நெருக்கமானவராகக் கருதப்படுபவரும், அவசரகால சட்டத்தை...

பிரதமர் பதவி விலக, நீதிமன்றம் சட்டத்துறைத் தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும்

கோலாலம்பூர்: துன் டாக்டர் மகாதிர் முகமட்டின் நம்பிக்கையான ஆதரவாளரான கைருடின் அபு ஹசான், சட்டத்துறைத் தலைவர் இட்ரிஸ் ஹருண், பிரதமர் மொகிதின் யாசினை பதவி விலகுமாறு அறிவுறுத்துமாறு நீதிமன்றத்தில் வழக்கு மனுவை தாக்கல்...

துன் மகாதீரின் விசுவாசி அமானாவிலிருந்து வெளியேறினார்!

கைருடின் அபுஹாசன்,அன்வார் இப்ராகிம் கீழ் பணி செய்ய இயலாது என்று கூறி, நம்பிக்கைக் கூட்டணியை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

அன்வார் சம்பந்தப்பட்ட காணொளிகளையும் விசாரிக்கக் கோரி காவல் துறையில் புகார்!

கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் மற்றும் அவரது துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி இடையிலான கருத்து மோதல்கள் இப்போது அன்வாருக்கு எதிராக காவல் துறையில் புகார் செய்யும் அளவிற்கு...

“பெர்சாத்து கட்சியிலிருந்து விலகினாலும் வெளியிலிருந்து போராடுவேன்” – கைருடின் கூறுகிறார்.

கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் டத்தோஸ்ரீ கைருடின் அபு ஹாசான் (படம்), புதிதாக அமைக்கப்பட்டுள்ள பார்ட்டி பிரிபூமி பெர்சாத்து கட்சியில் தீவிரமாக இயங்கி வந்தவர். ஆனால், அந்தக்...

மகாதீர் வழக்கு: தனது சார்பில் ஹபாரிசாமை வழக்கறிஞராக நியமித்தார் நஜிப்!

கோலாலம்பூர் - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட் தொடுத்துள்ள வழக்கில், தனது சார்பில் மொகமட் ஹபாரிசாம் ஹாருனை (படம்) வழக்கறிஞராக நியமித்துள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்திற்கு...

நஜிப் மீது வழக்குத் தொடுத்தார் மகாதீர்!

கோலாலம்பூர் - அரசாங்கப் பதவி வகித்த காலத்தில் முறையற்ற வகையில் நடந்து கொண்டதோடு, அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று கூறி பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்குக்கு எதிராக முன்னாள் பிரதமர் டாக்டர்...

அன்வாரை விடுவிக்கும் பிரசாரம்: கைருடினும் இணைந்தார்

பெட்டாலிங் ஜெயா-ஐந்து ஆண்டுகால சிறைவாசம் அனுபவித்து வரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரை விடுவிக்க வேண்டும் என பத்து கவான் அம்னோ தொகுதியின் முன்னாள் உதவித் தலைவரான டத்தோஸ்ரீ கைருடின் அபு...

கைருடின், சாங் மீதான வழக்கு சொஸ்மாவில் சேராது – இருவரும் பிணையில் செல்ல அனுமதி!

கோலாலம்பூர் - பொருளாதாரத்தை நாசம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கு, பாதுகாப்புக் குற்றங்களின் பிரிவிலோ அல்லது சொஸ்மாவிலோ சேராது என கோலாலம்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த முடிவினைத் தொடர்ந்து நீதிபதி மொகமட்...

கைருடினுக்கு ஆதரவாக அணி திரண்ட ‘முன்னாள்’ தலைவர்கள்!

புத்ராஜெயா- 1எம்டிபி விவகாரத்தில் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்து கூறியதாக முன்னாள் பத்து கவான் அம்னோ உதவித் தலைவர் கைருடின் அபு ஹசான் மற்றும் அவரது வழக்கறிஞர் மத்தியாஸ் சாங் ஆகியோர் மீது நடத்தப்பட்ட...