ஓரினப்புணர்ச்சி வழக்கில் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிற்கு வழங்கப்பட்ட தண்டனை தொடர்பில் நீதித்துறையை கடுமையாக விமர்சித்துப் பேசியதாக சிவராசா மீது தேச நிந்தனைச் சட்டம் 1948, பிரிவு 4 (1)-ன் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments