Home Featured தமிழ் நாடு அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை!

அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் கனமழை!

423
0
SHARE
Ad

arti3சென்னை – தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரத்தோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தின் கலோர பகுதிகளில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், மழை குறைந்தாலும் 6 நாட்களுக்காவது நீடிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice