இந்த வழக்கில் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக பபகொமோ தாக்கல் செய்திருந்த மேல்முறையீடை இன்று நீதிமன்றம் நிராகரித்தது.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ரோஹானா யூசோப் தலைமையிலான மூன்று பேர் அடங்கிய குழு, பபகொமோ என்ற பெயரில் உள்ளவரும், வான் முகமட் அஸ்ரி என்பவரும் ஒரே ஆள் தான் என்ற கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் முடிவில் உண்மை இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
Comments