டயர் வெடித்ததை உணர்ந்த விமானி, சாதூர்யமாக விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார். அதனைத் தொடர்ந்து, விமானத்தில் பயணம் செய்த 95 பயணிகளும் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டனர்.
“பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை” என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Comments