முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அடுத்த சில வாரங்களில், தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.
Comments
முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அடுத்த சில வாரங்களில், தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட இருக்கிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பாதையாத்திரையாக வந்து கொண்டிருக்கின்றனர்.