‘ரத்து நாகா’ என்ற பேஸ்புக் பக்கத்தை நடத்தி வரும் சியாருல் இமா ரெனா அபு சமா (வயது 26) என்ற பெண், மீது மலேசிய தொலைத்தொடபு மற்றும் பல்லூடக ஆணைய சட்டத்தின் கீழ், மற்றவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் விதமாக கருத்துத் தெரிவித்ததாக இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
தன் மீதான குற்றச்சாட்டை விசாரணை செய்யும் படி அவர் கூறியதால், 7000 ரிங்கிட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
Comments