காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் ரோந்து பணியை மேற்கொண்டிருந்த எல்லை பாதுகாப்பு படையினர், சுரங்கப்பாதையின் ஒரு முனை இருப்பதைக் கண்டுபிடித்தனர். அந்த சுரங்கப்பாதையின் மறுமுனை, பாகிஸ்தானில் இருந்து தொடங்குவதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
Comments