மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இதுதொடர்பாக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, அழைப்பாணை எதுவும் நளினிக்கு அனுப்பவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 6-ஆவது துணை குற்றப்பத்திரிகையில் நளினியின் பெயரையும் சிபிஐ குறிப்பிட்டிருந்தது.
Comments