மற்றவர்களை துன்புறுத்தி ஜெயலலிதா மகிழ்ச்சி காணுவதா என்று வினவியுள்ள வைகோ, அவரது பிரச்சாரக் கூட்டத்தில் 2 பேர் இறந்ததற்கு தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்று கேட்டுள்ளார். ஜெயலலிதாவின் ஆணவப்போக்கு இன்று வரை மாறவில்லை மேலும் அவர் இனியும் திருந்தவே மாட்டார் என கடுமையாக சாடியுள்ளார்.
Comments