வெளிநாடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால், முதல் முறையாகத் தனது வாக்களிக்க இயலாத நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் சூர்யா வருத்தம் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களை வாக்களிக்கும் படி விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து விட்டு, தன்னால் வாக்களிக்க முடியாமல் போனதை எண்ணி வருத்தமடைவதாகவும் சூர்யா குறிப்பிட்டுள்ளார்.
Comments