அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
வாக்களிப்பது புனித கடமை. இன்று நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற, மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என இன்று காலை ஜெயலலிதா கூறியுள்ளார்.
Comments