“அந்நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தற்போது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது” என்று பகாங் காவல்துறைத் தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ ஷரிபுடின் அப்துல் கானி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை காவல்துறையில் சரணடைந்த அந்நபரை பரிசோதனைகளுக்கு உட்படுத்திய காவல்துறை, அவர் போதைப் பழக்கமுள்ளவர் என்பதை சிறுநீர் பரிசோதனையின் மூலம் கண்டறிந்துள்ளனர்.
Comments