Home Featured நாடு சபாவில் மீண்டும் நான்கு மலேசியர்கள் கடத்தப்படவில்லை – காலிட் தகவல்!

சபாவில் மீண்டும் நான்கு மலேசியர்கள் கடத்தப்படவில்லை – காலிட் தகவல்!

469
0
SHARE
Ad

Khalid Abu Bakarகோலாலம்பூர் – கடந்த வாரம் சபா அருகே அபு சயாப் இயக்கத்தினர் மீண்டும் நான்கு மலேசியர்களைக் கடத்தி விட்டதாக வெளிவந்த செய்தியை தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் மறுத்துள்ளார்.

புக்கிட் அம்மானில் இன்று (திங்கட்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இத்தகவலைப் பகிர்ந்துதுள்ளார்.

 

#TamilSchoolmychoice