இதற்கிடையில் அவரது மனைவி, நவ்ஜோத் கவுர் தான் இன்னும் பாஜக கட்சியின் பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பதாகவும், பாஜகவில் இருந்து விலகவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நவ்ஜோத் சிங் ஆம் ஆத்மி கட்சியில் சேருவாரா என்ற அறிவிப்பை எதிர்பார்த்து புதுடில்லி அரசியல் வட்டாரங்கள் காத்திருக்கின்றன.
ஆம் ஆத்மி கட்சியின் பஞ்சாப் மாநில முதல்வராக நவ்ஜோத் சிங் முன்னிறுத்தப்படுவார் என்றும் ஆரூடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Comments