கடந்த சனிக்கிழமை ஜோகூர் தம்போயில் வைத்து 29 வயதான அந்நபரைக் காவல்துறைக் கைது செய்துள்ளது.
மேலும், இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் 8 பேருக்கு, தடுப்புக்காவலை நீடிக்கவும் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மாநகரக் காவல்துறைத் தலைவர் டத்தோ அமர் சிங் இஸ்கார் சிங் தெரிவித்துள்ளார்.
Comments