“அவர்கள் எங்கும் போக முடியாது. அவர்களை விரைவில் வேட்டையாடுவோம்” என்று காலிட் இன்று பத்துமலை அருகே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பணம் கடன் கொடுக்கும் தொழில் நடத்தி வந்த கண்ணனுக்கு, தன்னை யாரோ பின் தொடர்வது முன்பே தெரிந்திருந்திருக்கிறது. அதனால் தான் அவர் இரு வாரங்களுக்கு முன்னர் புதிய காரை வாங்கியதாக அவரது நண்பர் ஒருவர் முன்னணி செய்தி இணையதளம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
படம்: நன்றி (பெர்னாமா)
Comments