Home Featured உலகம் ஜஸ்டோவிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டது!

ஜஸ்டோவிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டது!

1001
0
SHARE
Ad

Xavier Andre Justoபாங்காக் – நிறுவனத்தை மிரட்டியதாக மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றிருந்த பெட்ரோசவுதி அனைத்துலக நிறுவனத்தின், முன்னாள் பணியாளர் சுவிஸ் பிரஜை ஆண்ட்ரி சேவியர் ஜஸ்டோவுக்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசர் பூமிபோல் அடுல்யாடேஜ் 70 ஆண்டு ஆட்சி மற்றும் அரசிய சிரிகிட்டின் பிறந்தநாள் ஆகியவற்றை முன்னிட்டு ஜஸ்டோவிற்கு அரச மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவரது வழக்கறிஞர் வோராசிட் பிரியாவிபூன் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice