இத்தகவலை கோபிந்த் தனது பேஸ்புக்கில் பகிர்ந்துள்ள நிலையில், சஞ்சீவனும் அதனைத் தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும், நாளைக் காலை ஜாலான் டூத்தா நீதிமன்றத்தில் தன் மீது குற்றம் சாட்டப்படலாம் என்றும் சஞ்சீவன் குறிப்பிட்டுள்ளார்.
Comments