வளர்ப்பு நாய்களுக்குத் தொடர்ந்து உரிமம் வழங்கும் படி, மலாக்காவிலுள்ள அனைத்து உள்ளூர் மன்றங்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளதாகவும், நாய்கள் சத்தமாகக் குரைப்பதால் ஏற்படும் பிரச்சினையையும், புகார்களையும் சரிசெய்ய ஆலோசனை நடத்தப்படும் என்றும் இட்ரிஸ் ஹாரோன் கூறியுள்ளதாக, ‘தி ஸ்டார்’ இணையதளம் தெரிவித்துள்ளது.
Comments