Home Featured தமிழ் நாடு சுவாதி கொலை வழக்கு: புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை!

சுவாதி கொலை வழக்கு: புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை!

776
0
SHARE
Ad

Ramkumar-chennai-swathi-murdererசென்னை – இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார்.

சிறையில் மின்சாரக் கம்பியைப் பிடித்து தற்கொலை முயற்சி செய்ததாகவும், ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.