Home Tags ராம்குமார் சுவாதி கொலையாளி

Tag: ராம்குமார் சுவாதி கொலையாளி

‘சுவாதி கொலை வழக்கு’ படத்திற்கு தடை கோரி சுவாதியின் தந்தை புகார்!

சென்னை - சென்னையைச் சேர்ந்த ஐடி ஊழியரான சுவாதி, கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் 23-ம் தேதி, சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்நிலையில், ராம்குமார் என்பவர் கைது செய்யப்பட்டு...

பிரேத பரிசோதனை முடிந்து ராம்குமார் உடல் நல்லடக்கம்!

சென்னை - சுவாதி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறைச்சாலையில் தற்கொலை புரிந்து கொண்டதாகக் கூறப்படும் ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை, சில நாட்களாக நீடித்து வந்த இழுபறிக்குப் பின்னர் முடிவடைந்தது. டில்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை...

ராம்குமார் தந்தையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

சென்னை - சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல், பிரேதப் பரிசோதனை செய்யப்படும் போது, தனியார் மருத்துவர் ஒருவர் உடனிருக்க வேண்டுமென்று, ராம்குமாரின் தந்தை...

ராம்குமாரின் பிரேதப் பரிசோதனை இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது!

சென்னை - சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி ராம்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மின்சாரக் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில், அவரது...

ராம்குமார் பற்றி வழக்கறிஞரிடம் உளறும் சிறை அதிகாரி (அதிர்ச்சி ஒலிப்பதிவு)

சென்னை - ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியானதும், அதிர்ச்சியடைந்த அவரது வழக்கறிஞர் ராம்ராஜ், சிறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு அது குறித்து விவரம் கேட்கிறார். ஆனால் சிறை அதிகாரியோ ராம்குமாருக்கு...

ராம்குமார் மரணம்: தற்போதைய பரபரப்புத் தகவல்கள்!

சென்னை - இன்போசிஸ் மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் வைக்கப்பட்டிருந்த ராம்குமார், நேற்று ஞாயிற்றுக்கிழமை, சிறையிலுள்ள சமலறையில் மின்சாரக் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில்...

ராம்குமார் பிரேதப் பரிசோதனை நிறுத்தி வைப்பு!

சென்னை - புழல் சிறையில் உயிரிழந்த ராம்குமாரின் பிரேதப் பரிசோதனையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

ராம்குமாரின் மரணம் திட்டமிட்ட கொலை – பிரான்ஸ் தமிழச்சி குற்றச்சாட்டு!

சென்னை - சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையில், காவல்துறை ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்தது முதல் அது குறித்து பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை வெளியிட்டு வருபவர் பிரான்சில் வசிக்கும் தமிழச்சி...

சிபிஐ விசாரணையில்லாமல் ராம்குமார் உடலைப் பெறமாட்டோம் – தந்தை பரமசிவம் அறிவிப்பு!

சென்னை - சிறையில் தற்கொலை புரிந்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்குக் குற்றவாளி ராம்குமாரின் உடல் தற்போது சென்னை இராயப் பேட்டை பொது மருத்துவமனையில் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றது. அவரது உடலைப் பார்க்க அனுமதி...

ராம்குமார் தற்கொலை : தொடரும் மர்மங்கள்! (இறுதி நிலவரம்)

சென்னை - இன்று ஞாயிற்றுக்கிழமை புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் சுவாதி கொலை வழக்கு குற்றவாளி ராம்குமார் மரணம் தொடர்பில் பல கேள்விகளும், மர்மங்களும் எழுந்துள்ளன. அவரது தந்தை பரமசிவம் ராம்குமார்...