சுலுவில், பாத்தா நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் அவர்கள் பிலிப்பைன்ஸ் பாதுகாப்புப் படையினரால் வளைக்கப்பட்ட போது, நிக்சன் மற்றும் பிரவுன் ஆகிய இருவரும் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர்.
அப்போது, பாதுகாப்புப் படையினர் அவர்கள் இருவரையும் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.
Comments