இந்நிலையில், மத்திய அரசின் இந்த திடீர் மாற்றம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனைத்தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், காவிரி நீர்திறப்பை உறுதி செய்யக் கோரியும், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் அ.தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திக்க இருக்கின்றனர்.
Comments