அதனைத் தொடர்ந்து டெல்லி சென்ற அவர்கள், பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அங்கு பிரதமர் இல்லாத காரணத்தால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கு போராட்டம் நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
Comments