கடந்த அக்டோபர் 20-ம் தேதி முலு தேசியப் பூங்காவில் தனியாகப் பயணம் செய்த அவர், அன்று மாயமானார்.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களாக நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக மிரி தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைமைக் கண்காணிப்பாளர் லா போ கியாங் தெரிவித்துள்ளார்.
பிற்பகல் 3 மணியளவில் ஆண்ட்ரியூ கேஸ்கெல் மிரி மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Comments