முதற்கட்ட விசாரணையில் அவருக்கு மனநல பாதிப்பு இருந்ததை அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் ஒப்புக் கொண்டுள்ளனர் என்றும் காலிட் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது காவல்துறை இச்சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகவும் காலிட் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தில் 32 வயதான டத்தோ கொல்லப்பட்டதோடு, அவ்வழியே மோட்டார் சைக்கிளில் சென்ற பொதுமக்கள் இருவர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்து பலியாகினர்.
மேலும் 4 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments