“இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உணரப்பட்டதோடு, கட்டிடங்கள் சரிந்ததால் அப்பகுதியில் வசிப்பவர்கள் அதிர்ச்சியில் வீட்டை விட்டு வெளியேறினர்” என்று தகவல்கள் கூறுகின்றன.
இதுவரையிலான நிலவரப்படி இப்பேரிடரில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
Comments