கடந்த புதன்கிழமை இந்தோனிசியாவின் வடக்குப் பகுதியான ஆச்சேவில் ஏற்பட்ட 6.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், பல வீடுகள் தரைமட்டமாகின.
அதில், 100-க்கும் மேற்பட்டவர்கள் கட்டிட இடிபாடுகளில் சிக்கிப் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments