அதோடு, இரு நாடுகளுக்கிடையில் கடல் சார் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், தங்களது கடல் எல்லைகளில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை எதிர்கொள்ளத் தயாராவதாகவும் ஆசியாவின் இரண்டு மிகப் பெரிய ஜனநாயக நாடுகளான இந்தியாவும், இந்தோனிசியாவும் உறுதியளித்தன.
கடல் எல்லைகளில் இருநாடுகளுக்கு இடையில் உள்ள சுதந்திரம் குறித்தும், தென் சீனக் கடலில் அடிக்கடி ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கும் அமைதி நடவடிக்கைகள் குறித்தும் இருவரும் விவாதித்தனர்.
படம்: பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டர்