அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஈரானின் அதிகார சக்திகள் வாய்ந்த இரண்டாவது முக்கிய நபராக அவர் விளங்கினார்.
ஈரானின் சக்தி வாய்ந்த முதல்நிலை மதகுருவான அயோத்துல்லா அலி காமெனிக்கு அடுத்த நிலையில் இரண்டாவது சக்தி வாய்ந்த மத குருத் தலைவராக ரப்சஞ்சானி பார்க்கப்பட்டார்.
Comments