Home Featured தமிழ் நாடு 500 மதுக்கடைகள் மூடல் – முதல்வர் பழனிச்சாமியின் முதல் 5 உத்தரவுகள்!

500 மதுக்கடைகள் மூடல் – முதல்வர் பழனிச்சாமியின் முதல் 5 உத்தரவுகள்!

583
0
SHARE
Ad

Edapadiசென்னை – கடந்த சனிக்கிழமை தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று திங்கட்கிழமை தலைமைச்செயலகம் வந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்து தனது பணிகளைத் துவங்கினார்.

முதற்கட்டமாக இன்று 5 உத்தரவுகளில் கையெழுத்திட்டார்.

அதன் படி,

  1. தமிழகத்தில் மேலும் 500 மதுக்கடைகளை மூடுவது
  2. உழைக்கும் மகளிருக்கு இருசக்கர வாகனங்கள் வாங்க 20,000 ரூபாய் மானியம் வழங்குவது
  3. தனிவீட்டு வசதித் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு 5,000 வீடுகள் கட்டுவது
  4. வேலையில்லா இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை இரட்டிப்பாக்குவது
  5. மகப்பேறு நிதியுதவி 12,000-த்தில் இருந்து 18,000 ஆக உயர்த்துவது
#TamilSchoolmychoice

ஆகிய 5 உத்தரவுகளில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்திட்டார்.