அந்த நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கூறி எதிர்கட்சியான திமுக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில், அவ்வழக்கை வரும் பிப்ரவரி 27-ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது.
Comments