இவ்வழக்கு விசாரணையில் கலந்து கொள்வதற்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரான வைகோ, பிணையில் செல்ல விரும்பவில்லை என்று கூறியதால், அவருக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், வைகோ புழல் சிறையில் அடைக்கப்படவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.
Comments