கடந்த சனிக்கிழமை, துபாயில் இருந்து போசாசோவுக்கு அக்கப்பல் சென்று கொண்டிருந்த போது கடத்தப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அக்கப்பலையும், அதிலிருந்த 11 பணியாளர்களையும் பிணை பிடித்த கொள்ளையர்கள், புண்ட்லேண்ட் உள்ள ஐல் பகுதிக்கு கடத்திச் சென்றுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
Comments