உளவுத்துறையினரின் மூலம் தீவிரவாதிகள் திட்டம் ஹாங் காங் போலீசாருக்குத் தெரியவந்ததையடுத்து, நகர் முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
எனினும் அச்சுறுத்தலின் அளவு மிதமாகத் தான் இருக்கிறது என்றும், பொதுமக்கள் யாரும் அஞ்ச வேண்டாம் என்றும் ஹாங் காங் காவல்துறை அறிவித்திருக்கிறது.
Comments