இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன், டில்லி திகார் சிறையில், கடந்த மே1-ம் தேதி அடைக்கப்பட்டார்.
தினகரனுடன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, இடைத்தரகர் சுகேஷ் சந்திரா, ஹவாலா முகவர் நரேஷ் ஜெயின் என்ற நாது சிங் ஆகியோரும் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்என்பது குறிப்பிடத்தக்கது.
Comments