அமர்வு நீதிமன்ற நீதிபதி ஹாரித் ஷாம் மொகமட் யாசின், நடுவர் மன்ற நீதிபதியாக அமர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமை, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 177ஏ-ன் கீழ் துணை அரசாங்க வழக்கறிஞர் இஸ்கண்டார் அகமட்டின் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு அனுமதி வழங்கினார்.
எனினும், உயர்நீதிமன்ற விசாரணைக்காக நாள் என்னவென்பதை நீதிமன்றம் அறிவிக்கவில்லை.
Comments