இந்நிலையில், அன்வாருக்குப் பதிலாக பக்காத்தான் ஹராப்பான் யாரைத் தேர்வு செய்யவிருக்கிறது என்ற கேள்வி எழுந்தது.
இது குறித்து பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயிலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, 14-வது பொதுத்தேர்தலில் முதலில் நாங்கள் வெற்றியடைந்த பின்னரே பிரதமர் யார் என்பது குறித்துப் பேச முடியும் என்று தெரிவித்தார்.
Comments